Wednesday 8 February 2012

தடை செய்ததும் வெறுப்பதும்!


அன்னையரைப் புண்படுத்தவது, (அடுத்தவருக்குத் தரவேண்டியதைத்) தர மறுப்பது, (அடுத்தவருக்கு உரியதைத்) தருமாறு கேட்பது, பெண் சிசுக்களை உயிருடன் புதைப்பது ஆகியவற்றை அல்லாஹ் தடை செய்துள்ளான். மேலும், (தேவையின்றி) அதிகமாகப் பேசுவது, அதிகமாகக் (கேள்வி, அல்லது யாசகம்) கேட்பது, செல்வத்தை வீணாக்குவது ஆகியவற்றை அல்லாஹ் வெறுத்துள்ளான்என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்

அறிவிப்பவர் : முஃகீரா இப்னு ஷுஅபா (ரலி)
ஆதாரம் : புகாரி

No comments:

Post a Comment