Wednesday 8 February 2012

மூன்று வகையான செயல்கள்


அண்ணல் நபி (ஸல்) அவர்கள்  கூறினார்கள்:
மனிதன் இறந்துவிடும்போது அவனது செயலும் முடிவடைந்து விடுகின்றன. ஆனால் மூன்று வகையான செயல்களுக்கு மட்டும் அவன் இறந்த பின்னாலும் நற்கூலி கிடைத்தக் கொண்டே இருக்கின்றது.


1. நிலையான நல்லறம்


2. மக்கள் பயனடையக்கூடிய கல்வி


3. பெற்றோருக்காக துஆ செய்யும் நல்லொழுக்கமுள்ள பிள்ளை.


அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம்

No comments:

Post a Comment